உன் கருப்பு என்
விழிகளில்...
நீ கருப்பு என்று ஒதுக்கினேன்
உன்னை,
நான் வெண்மை என்று
என்னை நானே பெருமை படுத்திக்கொண்டேன்
,பின்பு ஒருநாள் காலங்கள் கடந்து
கண்ணாடியில் என் தேகங்களை
உற்று நோக்கினேன்,
அன்று அறிந்தேன்,
உண்கருப்பு என் தலையில்
கிரீடமாக வலம்வருகிறது,
உன்கருப்பு என் விழிகளில்
மொழியாய் பேசுகிறது,
அனால்!
என் வெண்மையோ,
உன் பதங்களில் அடிமையாய் கிடக்கிறது.
ரமீஸ் ராஜா (இருமேனி) |