யாப்பிலக்கணத்தில் குறில்,
நெடில், ஒற்று
என்று மூவகை எழுத்துக்கள் உண்டு என்று பார்த்தோம்.
இந்த எழுத்துக்கள் தனியாகவோ மற்றவற்றுடன் சேர்ந்தோ அசை ஆக அமைகின்றன.
அசைகள் இரண்டு வகைப்படும்.
(அ). நேர் அசை.
இதை ஓருயிர் அசை என்றும் சொல்வர்.
நேரசை நான்கு :
1. க – தனிக்குறில் (அதாவது ஒரு குறில் எழுத்து மட்டும்)
2. நில் – குறில் ஒற்று (ஒரு குறிலும் ஓர் ஒற்றும்)
3. பா – தனி நெடில் (ஒரு நெடில் மட்டும்)
4. கோல் – நெடில் ஒற்று ( ஒரு நெடிலும் ஓர் ஒற்றும்)
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.